வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுடன் யாழ் வந்த கரிக்கோச்சி!

நீண்ட காலத்தின் பின்னர் இரண்டாவது முறையாக பல வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுடன் கரிகோச்சி (Viceroy) புகையிரதம் யாழ்ப்பாணம் வருகைதந்துள்ளது.நேற்றுக் காலை (26) 8 மணியளவில் அநுராதபுரம் பிரதான புகையிரத நிலையத்திலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி புகையிரதம் புறப்பட்டது.இது யாழ். புகையிரத நிலையத்திற்கு மாலை 4 மணியளவில் வருகை தரும் என சொல்லப்பட்டாலும் ஆனையிறவில் வந்துகொண்டிருந்தபோது இயந்திரக் கோளாறு காரணமாக நிண்டநேரம் தரித்து நின்றது.பின்னர் அது சீர் செய்யப்பட்டு யாழ். புகையிரத நிலையத்துக்கு இரவு 7 மணியளவில் வந்துசேர்ந்தது.காங்கேசன்துறை புகையிரத … Continue reading வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுடன் யாழ் வந்த கரிக்கோச்சி!